Sunday, January 17, 2016

வெற்றுக்குடம்

இல்லாப் புகழ் இல்லாப் பாசம்
இல்லா அறிவு இல்லா வுடைமை
இல்லா அருள் இல்லாப் படைப்பு
எல்லாவற்றிலும் ஏமாறத் துடிக்கும் மனிதா

வெற்றிடத்தில் வெற்றுக்குடம்போல் வந்த உனக்கு
வெறுமையே நிரந்தரம்

ஆனால்
நிரப்புவதை மட்டும் நிறுத்திவிட்டால் இறப்பே!

No comments:

Post a Comment