கதறக் கதறக் காதாலிக்கும் என் ஆண்மனம்
காம வயப்பட்டு உன் அருகே பன்றியைப் போல் கனைக்கும்
சீனாதானா இடுப்பழகை பார்க்கும்போதெல்லாம்
அவ்ளோதானா என நீ எண்ணாமல் என் கட்டை திரளும்
சிணுங்கிச் சிணுங்கி சிரிக்கும் உன் இதழ்கள்
என் சில்மிஷங்களை ஏற்றுக்கொண்டால்
வேட்கமுறுவது ஆணாகும் நானல்லோ
மனதில் காதல் வைத்தாலும்
கண்களுக்குத் தொட்டுணரத் தெரிவதோ
உறுப்புக் கொண்ட உன் மேனி
மனிதர் உணர்ந்துகொள்ள மனிதர் காதல் அல்ல
என் காதல் மனித உள்ளம் கொண்ட குரங்குக் காதல்
ஒருவரை ஒருவர் மேய்தாக்க இயலா இக்காதலை
நிஜமென்று எண்ணிக்கொள்
நானும் நீயும்
பல கவிஞர் வரைந்த பொய்யிலே
மெய்யாய் மிதப்போம்
No comments:
Post a Comment