Wednesday, February 3, 2016

இசை

இசை
வார்த்தை விளக்கிப் பொருள் குறுக்கிடலால்
சொல்லும் அல்ல பொருளும் அல்ல
உணர்வுகளை உணர்வுகளால் உணர்ந்தே

புற சூழலை புணர்ந்தே உணர்ந்தேன்
உயிரும் இசையும் உள்ளே உணர்ந்தேன்

வெளித்தோற்றம் கண்களில் ஈரம்
பிறர் நோக்கு மதிப்பீட்டில் பித்தன்


No comments:

Post a Comment